தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே- சசிகலா ரவிராஜ் அறிக்கை
தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே என மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன், திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்ளவில்லையென்று ஆதங்கப்படும் நாம், அவருக்கு அஞ்சலி செய்தல் மட்டும் போதுமா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தியாகத்தால் மேன்மை பெற்ற பலர் குறித்து பேசுவதைக் கேட்டிருக்கிறோம். தனது வாரிசினால் அரியாசனத்திற்கான பதவிப்போட்டி வந்து விடக்கூடாது … Continue reading தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே- சசிகலா ரவிராஜ் அறிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed